தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை சர்வதேசத்திற்கு தெரியப்படுத்த லண்டனில் நாளை விசேட நிகழ்வு!

சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு தமிழ் தகவல் நடுவம் (TIC) நடாத்தும் உலக மனித உரிமைகள் தினம்-2019 நிகழ்வு நாளை சனிக்கிழமை லண்டனில் நடைபெறவுள்ளது. உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தை ஐக்கிய நாடுகள் சபை அறிமுகப்படுத்திய ஆண்டு நிறைவையிட்டு  மனித உரிமைகள் தினத்தை நினைவு கூருவதோடு இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராகவும் உலகெங்கிலுமுள்ள அனைத்து இன மக்களிற்கு எதிராகவும் இழைக்கப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களை நினைவு கூர்ந்து அவற்றிற்கு எதிராக குரல் கொடுக்கவும் சர்வதேசத்திற்கு … Continue reading தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை சர்வதேசத்திற்கு தெரியப்படுத்த லண்டனில் நாளை விசேட நிகழ்வு!